← Hariharan Umapathi's posts

கதையிலிருந்து பிறந்த கவிதை

Hariharan Umapathi··
View Original ↗
வேண்டும் வேண்டும் என வேண்டும் 🙏வெற்றிகள்என்னிடம் போதும் போதும் என கூறும் தோல்விகள்சிறுசிறு வெற்றிக்கும் மகிழ்ச்சி அடைந்தேன் அன்றுதினமும் மூன்று...கிடைக்குமா? சற்று பார்ப்போம் முயன்று 💪தீராக் காதல் அதீத அன்பினால் தினமும் மோதல்போதும் எல்லாம் என்று முடிக்கையில் மீண்டும் பூக்கும் சிறு காதல்ஊடலும் முடியவில்லை கோபமும் குறையவில்லைமுயற்சி செய்கிறேன் அமைதியாக! சந்தேகங்கள் எழாமலில்லைமதிமுகம் காணவந்தவன் நிம்மதி தேடியே அலைகிறேன்விதை விதைக்கையில் மரம் தழைக்குமா யோசிக்கிறேன்பிடித்ததை செய்கையில் பித்துப் பிடித்து போகிறதுகதையை முடிக்க செல்கையில் கவிதையோ தொடங்குகிறது -- […]